முன்னுரை!

நண்பர்களே! 

இணையத்தில் பதிவுகள் பதிய வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவு என்று கூறலாம். ஆனால் இது வரை கவனம் செலுத்தாமலே இருந்து விட்டேன். சிறு வயது முதலே புத்தகங்கள் படிப்பதில் மிகவும் ஆர்வமுடன் அலைந்தவன் நான். இன்றும் அது தொடருகிறது. நான் படித்த / படிக்கும் சில ஆங்கில புத்தகங்களை சக தமிழர்களுக்கும் புரியும்படி பரப்ப வேண்டும் என்ற ஆவலில் இந்த வலைப்பூவை தொடங்குகிறேன். தங்கள் மேலான ஆதரவை என்றென்றும் விரும்பும்.......


நீடுஜாரிஸ்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக